Crime

சென்னை: காலிமனை விற்பனை செய்வதாகக் கூறி பெண்ணிடம் முன்பணம் ரூ.5 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமிபிரியா (48).

இவருக்கு நிலத்தை வாங்கி விற்கும் இடைத்தரகர்கள் மூலம் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் கடேல் (51) என்பவர் அறிமுகமானர். இவர் தனக்கு சொந்தமான ஆயிரம் சதுர அடி கொண்ட காலிமனையை ரூ.1 கோடியே 3 லட்சத்துக்கு விற்பனை செய்வதாக கூறினார். இதற்கு லட்சுமிபிரியாவிடமிருந்து முன்பணமாக கடந்தாண்டு ரூ.5 லட்சம் பெற்றுக் கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/slNQ2dg

Post a Comment

0 Comments