
உடுமலை: உடுமலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றுக்கு மது போதையில் சென்ற திமுகவினர் அங்கு பணிபுரிந்த ஊழியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையத்தில் ரபீக் என்பவர் அசைவ உணவகத்தை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு 10 மணியளவில் உடுமலை நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது முட்டை ஆப்பாயில் கேட்டுள்ளனர். உணவகத்தில் வேலை செய்யும் முருகன் என்ற சப்ளையர் ஆப்பாயிலை கொடுத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rxp1HhO
0 Comments