
திருத்தணி: திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதருக்குள் வீசியது நான் பெற்றெடுத்த பச்சிளம் பெண் குழந்தை தான் என்று 10-ம் வகுப்பு மாணவி போலீ ஸாரிடம் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனை அருகே முட்புதருக்குள் கடந்த 11-ம் தேதி அதிகாலை குழந்தை அழும் சத்தம் கேட்டு பொதுமக் கள் சென்று பார்த்தபோது தொப் புள் கொடியுடன் பச்சிளம் பெண் குழந்தையை யாரோ வீசி சென் றது தெரியவந்தது. அக்குழந் தையை அங்கிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்து வமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள் ளூர் குழந்தைகள் நல காப்பகத் தில் அனுமதிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hBLPlFT
0 Comments