Crime

சென்னை: ஐபிஎல் போட்டியை மையமாக வைத்து சென்னையில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேர் கும்பலை போலீஸார் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை கும்பல் ஒன்று வாங்கி, அதை அதிக விலைக்கு சட்ட விரோதமாக பிளாக்கில் விற்பனை செய்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5IbvzlJ

Post a Comment

0 Comments