Crime

விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து சீட்டு பணம் வசூல் செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் கோகுலம் நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த 27-ம் தேதி வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனின், ஸ்ரீ கோகுலம் சிட்ஸ் அண்ட் பைனான்ஸ் கோ பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/abVBkdy

Post a Comment

0 Comments