Crime

சென்னை: துபாய் தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவரது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா, 5வது குறுக்கு தெருவில் உள்ள இரண்டடுக்கு மாடியில் வசித்து வருபவர் சுலைமான் (67). தொழில் அதிபரான இவர் துபாயில் வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி சென்னை வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரைக்கு சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CdmUKFo

Post a Comment

0 Comments