
கடலூர்: கடலூரில் ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டு, உடலை சாக்கு மூட்டையில் கட்டி நெய்வேலியில் வீசப்பட்டார். போலீஸார் எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த விக்டர் (40) என்பவர் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்ததால் பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zToql24
0 Comments