Crime

சென்னை: சென்னை அரும்பாக்கம், பீட்டர்ராஜா தெருவில் வசித்து வருபவர் ஆனஸ்ட்ராஜ் (24). இவர் தனது உறவினர் பட்டூர், மாங்காடு பகுதியைச் சேர்ந்த பிரதீப்ராஜ் (22) மற்றும் நண்பருடன் அமைந்தகரை மார்க்கெட் அருகிலுள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தச் சென்றார்.

அப்போது ஆனஸ்ட்ராஜ், பாரில் வேலை செய்துவரும் சிவகங்கை ராஜேந்திரன் (34) மற்றும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் (34) ஆகியோரிடம் ``என்னிடம் பணமாக இல்லை. `ஜிபே' மூலம்பணம் அனுப்புகிறேன். மதுபாட்டில் எடுத்து வா'' எனக் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aUp0FE6

Post a Comment

0 Comments