
பூந்தமல்லி: மாங்காடு பகுதியில், மறுமணம் செய்ய திருமண தகவல் மையத்தில் பதிவு செய்த பெண்ணை ஏமாற்றி நகை பறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி(45).இவர், தன் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மறுமணம் செய்வதற்காக தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cP4kVNS
0 Comments