Crime

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இளம்பெண் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளத்தைச் சேர்ந்தவர் சந்தியா (18). திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே கடையில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் விவகாரத்தில் தகராறு இருந்ததாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/txEVFCi

Post a Comment

0 Comments