Crime

புதுடெல்லி: பெண் உதவி ஆய்வாளரை கொலை செய்துவிட்டு, உயிரோடு இருப்பதாக நம்ப வைத்த தலைமைக் காவலர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

டெல்லியை சேர்ந்தவர் மோனா (27). கடந்த 2014-ம் ஆண்டில் அவர் டெல்லி காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்தார். அப்போது தலைமைக் காவலர் சுரேந்திர சிங் ராணாவுடன் (42), அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் இருவரும் கட்டுப்பாட்டு அறையில் ஒன்றாக பணியாற்றினர். கடந்த 2021-ல் உத்தர பிரதேச காவல் துறையில் உதவி ஆய்வாளராக மோனா பதவியேற்றார். அதோடு குடிமைப் பணி தேர்விலும் கவனம் செலுத்தி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ZsFkNB

Post a Comment

0 Comments