
மதுரை: மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (28). இவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீதான மேலும் 2 கொலை வழக்குகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fA8JPEh
0 Comments