Crime

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலையான சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 16-ம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DoAbkV6

Post a Comment

0 Comments