Crime

தாம்பரம்: தாம்பரம் இரும்புலியூர் சர்ச்ரோடு ஜெருசலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமணன்(47), திருமணமாகி குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் அதிமுகவில் தாம்பரம் மாநகர 53-வது வார்டு வட்ட செயலாளராக உள்ளார்.

இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுடன் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இவர் வீட்டின் அருகாமையில் கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண்ணுக்கு முதலில் பண உதவி செய்துள்ளார். இதை பயன்படுத்தி அடிக்கடி பெண்ணுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w2engR1

Post a Comment

0 Comments