
சென்னை: சென்னை சென்ட்ரல் உள்ளிட்டரயில் நிலையங்களில் பயணிகளிடம்போலி டிக்கெட் கொடுத்து, ஓராண்டாக ஏமாற்றி வந்தவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது செய்தனர்.
சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில் பயணத்துக்காக காத்திருக்கும் பயணிகளை அணுகிய ஒருநபர், ஒரு நோட்பேடில் சீல் வைத்து, டிக்கெட் என்று கூறி விற்பனை செய்து, ஏமாற்றி வருவதாக ரயில்வேபோலீஸுக்குப் புகார்கள் வந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V69XKT1
0 Comments