Crime

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் தன்னுடைய கையை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் சிஆர்.கார்த்திக் (35). ஜல்லிக்கட்டு ஆர்வலரான இவர், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையிலும் நிர்வாகியாக இருந்தார். 10 ஜல்லிக்கட்டு காளைகளும் வளர்த்தார். இவருக்கு திருமணம் ஆகி 6 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HwTRMfl

Post a Comment

0 Comments