Crime

மதுரை: மதுரையில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். இதில்,ரவுடிகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், தலைமைகாவலர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(44). இந்து மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகி. எம்.கே.புரம் மெயின் ரோடு பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்த அவர் 10 மணியளவில் கழிப்பறைக்குச் சென்றபோது ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HR9mQf0

Post a Comment

0 Comments