
மதுரை: மதுரையில் துரிதமாகச் செயல்பட்டு ரூ. 33.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்திய நபர்களை கைது செய்த காவல் ஆய்வாளர்கள், காவலர்களுக்கு காவல் ஆணையர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
மதுரை நகரில் கடந்த 15-ம் தேதி அரசரடி பகுதியில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த குத்தூர்சிங் என்பவர் நடந்து சென்றார். அப்போது ராஜா, சுந்தர மகாலிங்கம், கார்த்திக் ஆகிய மூவர் குத்தூர்சிங்கை மிரட்டி, அவரது மொபைல் போனை பறித்துக் கொண்டு ஆட்டோவில் தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ps27m5b
0 Comments