Crime

கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள மாளிகை மேடு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தனுஷ், பிரதீப் ஆகிய இருவரும் காணும் பொங்கலான நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சத்தம் போட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் எஸ்.கே.பாளையம் தோப்பு வழியே சென்றுள்ளனர்.

அப்போது தோப்பில் மதுகுடித்து கொண்டிருந்த எஸ்.கே. பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார், செந்தில் உள்ளிட்ட 10 பேர் தனுஷ், பிரதீப் இருவரையும் பார்த்து அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இரு தரப்பினரும் தங்கள் பகுதியினருக்கு தகவல் கொடுத்து வர சொல்லி ஒருவரை ஒருவர் கல் மற்றும் தடியால் தாக்கி கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VLCnX5x

Post a Comment

0 Comments