Crime

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பம், கற்பக கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ராஜா (45). இவரை கடந்த 16-ம் தேதி இருசக்கர வாகனங்களில் வந்த 11 பேர் கும்பல் கொலை செய்துவிட்டு தப்பியது.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா (25), இவரது சகோதரர்தேவா (23) உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்புக்கும் முன் விரோதம் இருப்பதும், ராஜாவை கொலை செய்ய சூர்யா தரப்பு திட்டமிட்டு தயாராகிவருவது தொடர்பாகவும் அண்ணா சதுக்கம் போலீஸாருக்கு முன் கூட்டியே தகவல் கிடைத்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bNVDWkp

Post a Comment

0 Comments