Crime

விழுப்புரம்: சிறப்பு டிஜிபி மீது பெண் எஸ்பிஒருவர் பாலியல் புகார் அளித்தவழக்கில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

2021-ல், அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தபோது தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். பெண் எஸ்பியின் புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xiWBeaO

Post a Comment

0 Comments