
சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் திருப்பமாக அச்சிறுப்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைபோன 481 வாடிக்கையாளர்களின் நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் கூடுதல் ஆணையர் (வடசென்னை) அன்பு, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rhdygPH
0 Comments