Crime

சென்னை: பஞ்சலோக மாரியம்மன், பெருமாள் சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற இருவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த மகிமைதாஸ் (44) வீட்டில் ஐந்து தலை நாகம் கொண்ட மாரியம்மன் மற்றும் பெருமாள் ஆகிய இரு பஞ்சலோக சிலைகளை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை ரூ.2 கோடிக்கு விற்க முயற்சி செய்ததாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R3kQF96

Post a Comment

0 Comments