Crime

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகேயுள்ள பள்ளிவர்த்தி ஊராட்சி பெரிய குருவாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). எலெக்ட்ரீசியன். இவர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 15-ம்தேதி கோட்டூர் ஊராட்சி ஒன்றிய மேற்பார்வையாளர், பெரிய குருவாடி கிராமத்துக்குச் சென்று, இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ள பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mLIkXpx

Post a Comment

0 Comments