
சென்னை: திருட்டு வழக்குகளில் தொடர்புடைய உத்தரப் பிரதேச கொள்ளையன் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷால் ஹிரே, சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியனை நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்டு, “எங்கள் மாநில காவல் நிலையத்தில் பதிவான திருட்டு வழக்குகளில் தொடர்புடைய, உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த அகமது அன்சாரி (19), மும்பை-எழும்பூர் விரைவு ரயிலில் சென்னை வந்து கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5GsUmd4
0 Comments