Crime

சென்னை: சென்னை ராயப்பேட்டை பெரியார் திடல் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்(45). மது போதைக்கு அடிமையான இவரை, ராயப்பேட்டை பகுதியில் உள்ள, தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர். இங்கு 3 மாதங்கள் சிகிச்சைப் பெற்ற ராஜ், பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், ராஜ் மீண்டும் மது அருந்தியுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ் உறவினர்கள், மறுவாழ்வு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ராஜ் வீட்டுக்கு வந்த மறுவாழ்வு மைய ஊழியர்கள், அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lUYBVwx

Post a Comment

0 Comments