Crime

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் மனநலம் பாதித்த மகன் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து துக்கம் தாளாமல் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த காரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவர், அதே பகுதியில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி (50). வீட்டின் ஒரு பகுதியில் சிறிய மிஷின் வைத்து மாவு அரைத்து கொடுக்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் (30) என்ற இரண்டு மகன்கள். விக்னேஷ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BPyHxoL

Post a Comment

0 Comments