Crime

சேலத்தில் மூத்த மகன் இறந்த விரக்தியில் தம்பதியர், இரண்டு மகன்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தாங்களும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை, வாய்க்கால்பட்டறை வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (38). இவர் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலா (35). இவர்களது மகன்கள் மதன்குமார் (17), வசந்தகுமார் (14), கார்த்திக் (10).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37Jc81m

Post a Comment

0 Comments