Crime

மதுரை வைகை ஆற்று நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள வீரகாளியம்மன் கோயில் அருகில் வசிப்பவர் முருகன். இவர், மதுரை டவுன் ஹால் ரோடு பகுதியில் புரோட்டா கடையில் வேலை பார்க்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mTHyZ4

Post a Comment

0 Comments