Crime

சென்னை: நண்​பருடன் பைக் ரேஸில் ஈடு​பட்ட கல்​லூரி மாணவரும், எதிர் திசை​யில் வந்த வியா​பாரி​யும் உயி​ரிழந்​தனர். சென்னை ராயப்​பேட்​டை, பேகம் சாகிப் சாலையை சேர்ந்​தவர் கல்​லூரி மாணவர் சுகைல் (19).

இவரும், அதே பகு​தி​யைச் சேர்ந்த நண்​ப​ரான செல்​போன் கடை ஊழியர் முகமது ஜோயல் (19) என்​பவரும் நேற்று முன்​தினம் இரவு ராயப்​பேட்டை பீட்​டர்ஸ் சாலை மேம்​பாலத்​தில் பைக் ரேஸில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xIwhz7C

Post a Comment

0 Comments