Crime

சென்னை: வீட்டு வாசலில் விளை​யாடிய சிறுமிக்கு பாலியல் துன்​புறுத்​தல் அளித்த முதி​ய​வருக்கு 20 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சென்னை கோயம்​பேடு பகு​தி​யைச் சேர்ந்த இளம்​பெண் ஒரு​வர், கணவனுடன் கருத்து வேறு​பாடு ஏற்​பட்​ட​தால், தனது 6 வயது மகளு​டன் தாய் வீட்​டில் வசித்து வரு​கிறார். வேலைக்​குச் செல்​லும்​போது, மகளை தாயின் பராமரிப்​பில் விட்​டுச் ​செல்​வது வழக்​கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7n6DWjH

Post a Comment

0 Comments