
சென்னை: கைலாய யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாக 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (54). இவருக்கு கைலாய மலைக்குச் செல்ல வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை.
இது தொடர்பாக, தனக்கு அறிமுகமான திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரர் கோயிலில் தூய்மைப் பணி செய்து வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி (58) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kQLvXpx
0 Comments