
செல்போன் செயலி மூலம் அறிமுகமாகும் ஆண்களிடம் பெண் போல பேசி, வீட்டுக்கு அழைத்து மிரட்டி பணம் பறித்த திருநங்கை உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் உதயகுமார் (21). இவர், கொரட்டூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் உதயகுமார் (21) கிரிண்டர் செயலி மூலம் அஸ்விதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். கடந்த 9-ம் தேதி அஸ்விதா அழைத்ததன் பேரில், வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உதயகுமார் சென்றுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/n5dT2NM
0 Comments