Crime

கோவை: கோவை​யில் பிறந்த நாளைக் கொண்​டாடி​விட்டு காரில் திரும்​பிய இளைஞர்​கள் 5 பேர், சாலை​யோரம் இருந்த மரத்​தில் கார் மோதி​ய​தில் உயி​ரிழந்​தனர்.

தஞ்​சாவூர் மாவட்​டம் பேராவூரணி​யைச் சேர்ந்த முரு​கேசன் மகன் பிர​காஷ்(22), வேலா​யுதம் மகன் பிர​பாகரன்​(19), பூக்​கொல்​லை​யைச் சேர்ந்த நாடி​முத்து மகன் ஹரிஷ்(20), புதுக்​கோட்டை மாவட்​டம் குமாரமங்​கலத்​தைச் சேர்ந்த நாராயண​சாமி மகன் சபரி ஐயப்​பன்​(21), அரியலூர் மாவட்​டம் செந்​துறை தாலுக்​காவைச் சேர்ந்​தவர் ராம​சாமி மகன் அகத்​தி​யன்​(20) ஆகியோர் நண்​பர்​கள் ஆவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rnPa1yx

Post a Comment

0 Comments