Crime

மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானியை பாலத்​தில் குண்டு வைத்து கொலை செய்ய முயற்​சித்​தது தொடர்​பான வழக்​கில் தென்​காசி ஹனீபா குற்​ற​வாளி என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தீர்ப்​பளித்​தது.

2011-ல் பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி தமிழகத்​தில் ரதயாத்​திரை மேற்​கொண்​ட​போது மதுரை மாவட்​டம் திரு​மங்​கலம் ஆலம்​பட்டி அரு​கே​யுள்ள பாலத்​தில் பைப் வெடிகுண்டு வைத்​து, அவரைக் கொல்ல முயற்சி நடை​பெற்​றது. இந்த வழக்​கில் முகமது ஹனீபா என்ற தென்​காசி ஹனீபா உள்​ளிட்​டோர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gDzN0kR

Post a Comment

0 Comments