Crime

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 4 வயது பெண் குழந்தை. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதி வீட்டருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தானேஷ் என்கிற யுவராஜ் (29), குழந்தையை அருகிலிருந்த உறவினர் வீட்டு மாடிக்கு தூக்கிச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vjHRhPG

Post a Comment

0 Comments