Crime

சென்னை: சென்னை பச்​சையப்​பன் கல்​லூரி மாணவர் அரசன் (22). இவருக்​கும் மதுர​வாயல் ஏரிக்​கரையை சேர்ந்த எம்​ஜிஆர் சட்டக் கல்​லூரி மாணவர் நவீன் குமார் (23) என்​பவருக்​கும் 3 மாதங்​களுக்கு முன் தகராறு ஏற்​பட்​டது. இதில் அரசனை, நவீன்​கு​மார், அவரது நண்​பர்​கள் தாக்​கி​யுள்​ளனர். இதுகுறித்து அரசன் தனது நண்பர் மாயஜோதி (21) என்​பவரிடம் கூறி​யுள்​ளார்.

நவீன் குமாரிடம் மாயஜோதி இதுகுறித்து கேட்டு வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இதன் காரண​மாக இருதரப்​புக்​கும் இடையே கடந்த சில நாட்​களாக பிரச்​சினை இருந்து வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y1JgQ0z

Post a Comment

0 Comments