
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருடு போன விவகாரம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி உள்ளார். இவர் சென்னை கோட்டூர்புரம், கோட்டூர் கார்டன் 2-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி அத்யஷா பரிதாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6M8UBxb
0 Comments