Crime

சென்னை: சென்னை தி.நகரில் வசிப்​பவர் பிரபல தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்​போன் வாட்​ஸ்​-அப் எண்​ணுக்கு வந்த செய்தியில், எங்​களது வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்து நாங்​கள் ஆலோ​சனை கூறும் பங்கு வர்த்​தகத்​தில் முதலீடு செய்​தால் இரட்​டிப்பு லாபம் கிடைக்​கும் எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதை உண்மை என நம்​பிய கிஷோர், அந்த வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்​துள்​ளார். பின்​னர் மோசடி நபர்​கள் அனுப்​பிய லிங்க் (Link) மூல​மாக ஆன்​லைன் பங்கு வர்த்​தகம் செய்ய பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் பல பரிவர்த்​தனை​களில் ரூ.2 கோடியே 26 லட்​சம் பணம் அனுப்பி முதலீடு செய்ய அறி​வுறுத்​தி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2GycJhw

Post a Comment

0 Comments