Crime

கும்பகோணம்: ​பாமக மாநில நிர்​வாகி​யும், ஆடு​துறை பேரூ​ராட்சி தலை​வரு​மான ம.க.ஸ்​டா​லினை நேற்று ஒரு கும்​பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்​றது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது. தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் வட்​டம் ஆடு​துறை மேல மருத்​து​வக்​குடியைச் சேர்ந்​தவர் ம.க.ஸ்​டா​லின்.

ஆடு​துறை பேரூ​ராட்​சித் தலை​வ​ரான இவர், பாமக மாநில நிர்​வாகக் குழு உறுப்​பின​ராக உள்​ளார். இந்​நிலை​யில், நேற்று பேரூ​ராட்சி அலு​வல​கத்​தில் உள்ள தனது அறை​யில் ஸ்டாலின் அ மர்ந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mlNrDkW

Post a Comment

0 Comments