Crime

காஞ்சிபுரம்: தீண்​டாமை வன்​கொடுமை தடுப்​புச் சட்ட வழக்கை சரிவர கையாளாத காரணத்​தால், டி.எஸ்​.பி சங்​கர் கணேஷை கைது செய்ய நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. இதைத் தொடர்ந்து அவர் நீதி​மன்ற வளாகத்​திலேயே சீருடை​யுடன் கைது செய்யப்பட்டார்.

வாலாஜா​பாத் அருகே உள்ள நத்​தப்​பேட்​டையைச் சேர்ந்​தவர் சிவக்​கு​மார். இவர் பேக்​கரி கடை வைத்​துள்​ளார். இவரது கடைக்கு வந்த பூசி​வாக்​கத்​தைச் சேர்ந்த முரு​கன், தேநீர் குடிக்​கும்​போது தேநீர் சரி இல்லை என்று கேட்​டது தொடர்​பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சிவக்​கு​மாரின் மரு​மகன் லோகேஷ் காவல்​துறை​யில் பணி புரி​கிறார். இந்த தகராறை கேள்​விப்​பட்ட லோகேஷ், சிலருடன் வந்து முரு​கனை தாக்​கிய​தாக கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XJjAbMv

Post a Comment

0 Comments