Crime

விருத்தாசலம்: ​​விருத்​தாசலம்​ சுற்​று​வட்​டாரங்​களில்​ பல்​வேறு நபர்​களிடம்​ ரூ.6 கோடி வரை மோசடி​யில்​ ஈடு​பட்​ட பாமக இளைஞரணி நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார்​. கடலூர்​ மாவட்​டம்​ கரு​வேப்​பிலங்​குறிச்​சி​யைச்​ சேர்ந்​த கிருபை என்​பவர்​ விருத்​தா​சலம்​ காவல்​ நிலை​யத்​தில்​ புகார்​ ஒன்​றை அளித்​தார்​.

அதில், “பெண்​ணாடத்​தைச்​ சேர்ந்​த ஷேக்​தாவூத்​ மகன்​ சலீம்​ (28) என்​பவர், வங்​கி​யில்​ ஏலம்​ விடப்​படும்​ நகைகளை குறைந்​த விலைக்​கு வாங்​கித்​ தரு​வ​தாகக்​ கூறி, ரூ.10 லட்​சத்​தை என்​னிடம்​ வாங்​கினார். ஆனால்​ நகை​யை வாங்​கித்​ தராமல்​ ஏமாற்​றுகிறார்​. பணத்​தைத்​ திரும்​பக்​ கேட்​டால்​ கொலை மிரட்​டல்​ விடுக்​கிறார்​” எனக்​ குறிப்​பிட்​டிருந்​தார்​.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/onV7j4v

Post a Comment

0 Comments