
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே அன்புமணியின் ஆதரவாளரும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பாமக முன்னாள் தலைவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
செங்கல்பட்டைஅடுத்த பட்டரவாக்கம், இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வாசு‌ (47). பாமகவில் மாவட்ட துணை செயலராக உள்ளார். அன்புமணி அணியை சேர்ந்த இவர் முன்னாள் கட்டாங்கொளத்தூர் ஒன்றிய சேர்மேனாகவும் இருந்துள்ளார். தற்போது மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு கேட்டரிங் கான்டிராக்ட் மற்றும் டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pgm6UxI
0 Comments