Crime

கள்ளக்குறிச்சி: சின்​ன​சேலம் அருகே பைக் மீது லாரி மோதி​ய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் அடுத்த நாகுப்​பத்​தைச் சேர்ந்​தவர்​கள் தங்​க​ராசு மகன் தினேஷ் (25), அய்​யம்​பெரு​மாள் மகன் வெங்​கடேசன் (26), பழனி​சாமி மகன் சிவசக்தி (25). தினேஷ் பஞ்​சர் கடை நடத்தி வந்​தார். வெங்​கடேசன், சிவசக்தி ஆகியோர் லாரி ஓட்​டுநர்​கள்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு மூவரும் பைக்​கில் சின்​ன​சேலம் புறவழிச்​சாலை வழி​யாக அம்​மையகரம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தனர். சின்​ன​சேலம் ரயில்வே மேம்​பாலத்​தில் வந்​த​போது, அவ்​வழியே வந்த சரக்கு லாரி எதிர்​பா​ராத​வித​மாக பைக் மீது மோதி​யது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RWKGSfI

Post a Comment

0 Comments