
கடலூர்: புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரை தாக்கியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்த விசிகவைச் சேர்ந்த 1-வது வார்டு கவுன்சிலர் பாரதிதாசன் என்கிற காளிமுத்து, தனது வார்டில் செய்யப்பட்ட பணி தொடர்பாக கோப்பு தயார் செய்யும்படி கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Mye78Xg
0 Comments