
மகனை கொலை செய்து விட்டதாக தாய் சூளைமேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், திடீர் திருப்பமாக தம்பியை கொலை செய்தது அண்ணன் என தெரியவந்துள்ளது.
சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா(47). இவரது கணவர் ராமச்சந்திரன். இந்த தம்பதிக்கு 3 மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பிரமிளா, சூளைமேடு பெரியார் பாதையில் வசித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FO2d9V3
0 Comments