
கோவை: கோவையில் காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோவை வைஸ்யாள் வீதியில் உள்ள கடைவீதி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு தலைமைக் காவலர் செந்தில் குமார் பணியில் இருந்தார்.
நள்ளிரவில் சுமார் 60 வயதான ஒருவர் அங்கு வந்து, யாரோ தன்னை தாக்குவதற்காக பின் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். செந்தில்குமார் வெளியே வந்து பார்த்தபோது யாரும் இல்லை. இதையடுத்து, அந்த நபரை அனுப்பிவிட்டு, செந்தில்குமார் காவல் நிலையத்துக்கு திரும்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fJ6CvmR
0 Comments