Crime

சென்னை: சென்​னை​யில் உயர் ரக கஞ்சா விற்​பனை​யில் ஈடு​பட்ட கல்​லூரி மாணவர் கூட்​டாளி​யுடன் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்​வாளர்​கள் தலை​மை​யிலும் தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்த தனிப்​படை போலீ​ஸார் போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரிவு போலீ​ஸாருடன் ஒருங்​கிணைந்து கண்​காணிப்பை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர். அதன் தொடர்ச்​சி​யாக ஐஸ் அவுஸ் காவல் நிலைய போலீ​ஸார் நேற்று முன்​தினம் திரு​வல்​லிக்​கேணி, பாரதி சாலை பகு​தி​யில் கண்​காணித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WyZKAQN

Post a Comment

0 Comments