Crime

கடலூர்: ​விருத்​தாசலம் அருகே மரத்​தில் கார் மோதி​ய​தில் 3 இளைஞர்​கள் பரிதாபமாக உயி​ரிழந்​தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்​டம் விருத்​தாசலம் அரு​கே​யுள்ள எரு​மனூர் முத்​து​மாரி​யம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு தெருக்​கூத்து நடை​பெற்​றது.

இதைக் காண வந்த அதே பகு​தி​யைச் சேர்ந்த வெங்​கடேசன் என்​பவர், நள்​ளிரவு அதே பகு​தியை சேர்ந்த ஆதினேஷ் (21), ஐயப்​பன் (19), வேல்​முரு​கன் (21), வெங்​கடேசன் (25), அவரது தம்பி கவுதமன் (20), நடராஜன் (21) ஆகியோரை காரில் ஏற்​றிக் கொண்​டு, டீ குடிப்​ப​தற்​காக சித்​தலூர் நோக்கிச் சென்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NJA2LeO

Post a Comment

0 Comments