
சென்னை: நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர் கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில், தொடர்புடையவர்களை கைது செய்யாமல் போலீஸார் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், காங்கிரஸ் பிரமுகர் கவுரி சங்கர்மண்பாண்டம், சிற்பங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் உள்ள இவரது குடோனில் கடந்த மாதம் 22-ம் தேதி மணற் சிற்பங்கள், கடப்பா கற்கள், இரும்பு பொருட்கள், டைல்ஸ் பாக்ஸ், கான்கிரீட் சிமெண்ட் தொட்டி, கிரானைட் மார்பில்ஸ் போன்றவை திருடு போனது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6F5YaKE
0 Comments