Crime

சென்னை: நுங்​கம்​பாக்​கத்​தில் காங்​கிரஸ் பிர​முகர் கடை​யில் நடை​பெற்ற திருட்டு சம்​பவத்​தில், தொடர்​புடைய​வர்​களை கைது செய்​யாமல் போலீ​ஸார் மெத்​தனம் காட்​டு​வ​தாக குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. சென்​னை, நுங்​கம்​பாக்​கம் வள்​ளுவர் கோட்​டத்​தில், காங்​கிரஸ் பிர​முகர் கவுரி சங்​கர்மண்​பாண்​டம், சிற்​பங்​கள் விற்​பனை செய்​யும் கடை நடத்தி வரு​கிறார்.

அதே பகு​தி​யில் உள்ள இவரது குடோனில் கடந்த மாதம் 22-ம் தேதி மணற் சிற்​பங்​கள், கடப்பா கற்​கள், இரும்பு பொருட்​கள், டைல்ஸ் பாக்​ஸ், கான்​கிரீட் சிமெண்ட் தொட்​டி, கிரானைட் மார்​பில்ஸ் போன்​றவை திருடு போனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6F5YaKE

Post a Comment

0 Comments